வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

என் சங்கொலிக் காலம்

என் சங்கொலிக் காலம்

இந்தக் கட்டுரையில், பொதுச்செயலாளர் வைகோவின் எளிமை, மூத்த தலைவர்களுக்குக் காட்டும் மரியாதை மற்றும் கட்சித் தோழர்களுடனான நெருக்கமான உறவு நினைவுகூரப்படுகிறது. 1998 முதல் சங்கொலி இதழில் பணியாற்றிய ஆசிரியர், வைகோவின் வாராந்திர கடிதங்களை வடிவமைத்த அனுபவத்தையும், இதழின் வளர்ச்சிக்காக பங்களித்த எழுத்தாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் நன்றியுடன் பதிவு செய்கிறார். சங்கொலி தனது 31ஆம் ஆண்டு பயணத்தை எட்டியிருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் நான் நேரில் கண்ட நற்பண்புகளில் ஒன்று - தன்னினும் மூத்த கட்சித் தலைவர்களை, தோழர்களை மிகுந்த மரியாதையுடன் எதிர்கொள்வது; நடத்துவது. ஒரு வடிவமைப்பாளனாக சங்கொலி இதழில் 1998 ஆம் ஆண்டில் பகுதி நேர ஊழியனாகப் பணியாடத் தொடங்கிய நான், மெய்ப்புத் திருத்துநராகவும், கார்டூனிஸ்ட்டாகவும் பணியாற்றத் தொடங்கினேன். 'வளவன்' என்ற புனைப்பெயரில் 'சங்கே முழங்கு' என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். 'என் இதயத்துடிப்போடும் ரத்த சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே...' என்று விளித்து வாரம் தவறாமல் கழகத் தோழர்களுக்கு பொதுச் செயலாளர் தீட்டிய நூற்றுக்கணக்கான 'வைகோ கடிதங்களை' வடிவமைக்கவும், பிழை திருத்தவும், வாசிக்கவும் வாய்த்த நாள்கள் இப்போதும் நெஞ்சில் இருக்கின்றன. க.திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம், பொன்னேரி இராமு, நெடுமாறன், புலவர் வெற்றியழகன், பாவலர் பல்லவன், வி.கே. பாலகிருஷ்ணன், கவிஞர் குடியரசு, தண்ணன் மூஸா, மா.பா. பாண்டியன், மதுரா, செ.திவான், மணிவேந்தன், ஈட்டிமுனை இளமாறன் போன்றோரின் பங்களிப்புகள் சங்கொலியை உயர்த்தின. அலுவலக மேலாளர் தோழர் ருத்ரன் தலைமையில், மோகன்தாஸ், யுவராஜ், சேர்மத்துரை, பாலு, கணபதி, பாடாலிங்கம், சரவணன், அமுதன், மாணிக்கம், இளங்கோவன், பைண்டர் கிருஷ்ணன், வில்லியம்ஸ் ஆகியோரின் உழைப்பு மறக்க முடியாதது. சங்கொலி 31 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

என் சங்கொலிக் காலம் | சங்கொலி