வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

உலகச் செய்திகள்

மொத்தம் 6 செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
17 ஜூலை, 2026

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.

துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.

மேலும் படிக்க »
கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!
23 ஜூன், 2026

கத்தார் விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் பலி: துரை வைகோ எம்.பி., ஆழ்ந்த இரங்கல்!

கத்தார் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியானது வேதனையளிப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க »
துபாய்க்கு பணிக்கு சென்ற தமிழர்கள் பாதிப்பு! பாதுகாப்பாக நாடு திரும்ப துரை வைகோ எம்.பி., நடவடிக்கை
19 ஜூன், 2026

துபாய்க்கு பணிக்கு சென்ற தமிழர்கள் பாதிப்பு! பாதுகாப்பாக நாடு திரும்ப துரை வைகோ எம்.பி., நடவடிக்கை

துபாயில் வேலைக்காகச் சென்ற ஐந்து தமிழர்கள் ஊதியம் வழங்கப்படாமல், பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டு தவித்த நிலையில், துரை வைகோ எம்.பி. ஒன்றிய வெளியுறவுத் துறையின் உதவியுடன் அவர்களுக்கு தற்காலிகப் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து, பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
12 ஜூன், 2026

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

மேலும் படிக்க »
துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!
12 மே, 2026

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ தொடர் முயற்சியால், யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது.

மேலும் படிக்க »
மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு
14 மார்ச், 2026

மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு

துரை வைகோ எம்.பி. தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களில் நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாடு திரும்பினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், உயிரிழந்த முத்துசாமி பெச்சிமுத்து அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »
உலகச் செய்திகள் செய்திகள் | சங்கொலி