வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா

கலிங்கப்பட்டியில் ஊருக்கு மேற்கே ஊர் எல்லையில் செல்லச்சாமி அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 30 அடி கொடிக்கம்பமும் 10X10 பதாகையும் நிறுவப்பட்டது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை உயர்த்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவரது உரை வருமாறு: "என்னுடைய அரசியல் வாழ்வில் எனக்கு நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த அண்ணாச்சி செல்லச்சாமி அவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய இடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியையும், அதன் அருகே விளம்பரப் பலகையையும் அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பல இடங்களில் நல்ல ஊதியத்தில் வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நமது ஊரில் பிறந்து கட்சி ஆரம்பித்த தலைவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொடிக் கம்பத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்".

இந்தக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கலிங்கப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் நிறைபாண்டி கோனார், ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு, கவுன்சிலர் அருள்குமார், முன்னாள் கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, க.கனகராஜ், பேங்க் மாரிச்சாமி, ஏ.கே.எஸ்.சுப்புராஜ், ஜோதிபாஸ், சிவக்குமார், மன்மதன், பிள்ளையார்குளம் ராஜேந்திரன், சண்முகராஜ், காளிராஜ் உள்ளிட்டோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (06.06.2026)

கலிங்கப்பட்டியில் கழகக் கொடியேற்று விழா | சங்கொலி