"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான சங்கொலி ஏட்டின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். திரு.வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகள், பொதுக் கூட்ட உரைகள், நேர்காணல்கள், திராவிட இயக்கத்தின் ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்துள்ளன. சங்கொலியின் முழக்கம் தொடர இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!"

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





