வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

துரை வைகோ எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, திருச்சி–சார்லபள்ளி (ஹைதராபாத்) சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக மாற்றப்பட்டது. இந்த சேவை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என அவர் வரவேற்பு தெரிவித்தார்.

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

எனது கோரிக்கையை ஏற்று, இன்று (08.07.2026) முதல், திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) தற்காலிக சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.

02.03.2026 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், 07.03.2026 அன்று திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதி, நேரிலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன்.

பயணிகளின் தொடர்ச்சியான வரவேற்பும், அதிகளவிலான பயன்பாடும் காரணமாக, இந்த இரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியிருந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று, 07615/07616 சிறப்பு இரயில், 17077/17078 என்ற எண்களில் நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.

திருச்சி – ஹைதராபாத் இடையேயான நேரடி இரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும்.

இன்று மாலை ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில், சார்லபள்ளி (ஹைதராபாத்) – திருச்சி நிரந்தர வாராந்திர விரைவு இரயிலுக்கு வரவேற்பு அளித்தேன்.

தொடர்ந்து, இன்று இரவு 9.30 மணிக்கு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) நிரந்தர வாராந்திர விரைவு இரயிலை கொடியசைத்து வழியனுப்புகிறேன்.

அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 08.07.2026

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது! | சங்கொலி