வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் கழகத் தோழர்கள், ஜூலை 10-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான நூல் வெளியீட்டு விழா வருகிற 04.08.2026 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள 02.08.2026 அன்று இரவு 10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 04.08.2026 காலை புது டெல்லி அடையும் வகையிலும் நிகழ்ச்சி முடிந்து, 05.08.2026 இரவு 9 மணிக்கு டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 07.08.2026 காலை சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இரயில் பயணக் கட்டண விவரம் வருமாறு:-சாதாரண படுக்கை வசதியுடன் சென்று வர ரூ.1900/- மூன்றாவது வகுப்பு ஏ.சி. வசதியுடன் சென்று வர ரூ.4500/- நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் (ஜெராக்ஸ்) கட்டணத் தொகையை அமைப்புச் செயலாளர் சு.குருநாதன் (97897 22111); வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் நிசார் (98842 55563) ஆகியோருக்கு அனுப்பி வைத்து, ஜூலை 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். இதன் விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) அவர்களுக்கும் தெரிவிக்கவும். கழகத் தோழர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தலைமைக் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு | சங்கொலி