எஸ்.டி.பி.ஐ கட்சியின் 18 ஆம் ஆண்டு உதய திருநாள் - வைகோ வாழ்த்து
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகநீதி, மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் கட்சியின் தலைமையினருக்கும் தொண்டர்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »

