வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்

மறுமலர்ச்சி தி.மு.க. முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஆடுதுறை இரா.முருகன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய பி.ஏ.அன்பு மற்றும் இராஜசேகர், பாலு ஆகியோர் 30.06.2026 அன்று சென்னை அண்ணாநகர் இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து கழகத்தில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டார்கள். அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கொளஞ்சி, வெ.ஸ்ரீதரன், எஸ்.ஜெயசீலன், டி.ஜி.சரவணன், காசி சிவவடிவேலு, நெமிலிச்சேரி மு.பாபு, சைதை ப.சுப்பிரமணி, மாவை. மகேந்திரன், விவசாய அணிச் செயலாளர் வாரணவாசி கி.இராஜேந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, தஞ்சை கோ.துரைசிங்கம், விக்டர், இராம.அழகேசன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார் | சங்கொலி