தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!வாசுதேவநல்லூர் உண்ணாவிரத அறப்போரில் வைகோ
வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் பேசிய வைகோ, செண்பகவல்லி அணை, உள்ளாறு அணைத்திட்டம், விவசாயிகள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று உறுதியளித்தார். மேலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க »


