வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மாநிலச் செய்திகள்

மொத்தம் 80 செய்திகள்

புதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!
17 ஜூலை, 2026

புதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., புதுக்கோட்டை மாவட்ட DISHA குழுக் கூட்டத்தில் பங்கேற்று, மின் நிலையப் பணிகள், ரயில் நிலைய வசதிகள், அரசு மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் திட்டங்கள் மற்றும் சாலை–மேம்பாலப் பணிகளை விரைந்து, தரமாக நிறைவேற்ற வலியுறுத்தினார். மக்கள் நலத் திட்டங்கள் காலதாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க »
ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு
17 ஜூலை, 2026

ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் நூல்களாக வெளிவந்த வரலாற்றுடன், 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 17.07.2026 அன்று சென்னை எழும்பூர் சீராஜ் மகாலில் சங்கொலி கொண்டாடுகிறது.

மேலும் படிக்க »
திருச்சி DISHA குழுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!
14 ஜூலை, 2026

திருச்சி DISHA குழுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., திருச்சி மாவட்ட DISHA குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்று, பாதாளச் சாக்கடைப் பணிகள், சாலை, ரயில்வே, மேம்பாலம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினார். திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »
ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!
13 ஜூலை, 2026

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஞானபீட விருது பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். ஞானபீட விருதுக்கு அவரது தேர்வு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறி, பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க »
ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!
10 ஜூலை, 2026

ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

சங்கொலி இதழின் தொடக்க ஆண்டுகளில் அண்ணா நினைவு, ராணி அண்ணா நேர்காணல், வைகோ பதில்கள் பகுதி, தேர்தல் சிறப்பு மலர், மற்றும் பொதுச்செயலாளர் வைகோ எழுதிய திராவிட இயக்கத்தின் 80 ஆண்டுகள் போன்ற முக்கிய தொடர்கள் வெளியிடப்பட்டன. மேலும், புரட்சிப்புயல் உள்ளிட்ட கழக இதழ்களின் வளர்ச்சிக்கும் சங்கொலி முக்கிய பங்காற்றியது. பின்னர் திராவிட இயக்க இதழ்கள் குறித்த கருத்தரங்குகளிலும் சங்கொலி பாராட்டப்பட்டதுடன், ஐந்தாம் ஆண்டு முதல் கருத்துப் படங்களும் (கார்ட்டூன்கள்) தொடர்ந்து இடம்பெறத் தொடங்கின.

மேலும் படிக்க »
100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை
10 ஜூலை, 2026

100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்ததிட்டப்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும், இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!
8 ஜூலை, 2026

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

துரை வைகோ எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, திருச்சி–சார்லபள்ளி (ஹைதராபாத்) சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக மாற்றப்பட்டது. இந்த சேவை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என அவர் வரவேற்பு தெரிவித்தார்.

மேலும் படிக்க »
தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்
5 ஜூலை, 2026

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க »
ஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!
3 ஜூலை, 2026

ஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வார இதழான 'சங்கொலி', 1996-ஆம் ஆண்டு வைகோ ஆசிரியராக தொடங்கப்பட்டு, திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்து 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் தொடக்க விழாவும், இதழின் இலட்சியப் பயணமும், பல்வேறு அரசியல், இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளின் வாழ்த்துகளும் இக்கட்டுரையில் நினைவுகூரப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
2 ஜூலை, 2026

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
1 ஜூலை, 2026

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டம் 01.07.2026 அன்று மாலை 4 மணியளவில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க. தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க »
மாநிலச் செய்திகள் செய்திகள் | சங்கொலி