செங்கல்பட்டு கிழக்கு - திருப்போரூரில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியின் ஒரு பகுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்போரூரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் பங்கேற்றார். மாவட்டச் செயலாளர் பூ. லோகநாதன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »







