
கீழடி அகழ்வாராய்ச்சி உண்மையை புதைக்க பாஜக அரசு முயற்சி
கீழடி அகழாய்வு மூலம் தமிழர்களின் நகர நாகரிகம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது (சுமார் 2,800 ஆண்டுகள் தொன்மையானது) எனத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல்பூர்வமாக அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், இந்தியத் தொல்லியல் துறை (ASI) இந்த அறிக்கையை ஏற்க மறுத்து, திருத்தங்கள் செய்யக் கூறியதும், அதற்கு அவர் மறுத்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவரது அறிக்கையை மறுபரிசீலனை செய்ய ASI ஒரு சிறப்புக்கழுவை கீழடிக்கு அனுப்பியுள்ள நிலையைச் சுட்டிக்காட்டி, தமிழர்களின் தொன்மையான வரலாற்றை மறைக்க நடக்கும் இந்த முயற்சியை ஜனநாயக சக்திகளும் தமிழர்களும் எதிர்க்க வேண்டும் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க »












