வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
சங்கொலி

சங்கொலி

மொத்தம் 107 செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு
17 ஜூலை, 2026

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

மேலும் படிக்க »
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
17 ஜூலை, 2026

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.

துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.

மேலும் படிக்க »
1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!
17 ஜூலை, 2026

1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!

1993 ஏப்ரல் 14–15 அன்று நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து வைகோ விரிவாக விளக்கமளிக்கிறார். தனது பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை தானே அகற்றச் செய்ததாகவும், அப்போது கலைஞருக்கு எதிராக எந்த எண்ணமும் இல்லாமல் முழு விசுவாசத்துடனே செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க »
திருச்சி DISHA குழுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!
14 ஜூலை, 2026

திருச்சி DISHA குழுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., திருச்சி மாவட்ட DISHA குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்று, பாதாளச் சாக்கடைப் பணிகள், சாலை, ரயில்வே, மேம்பாலம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினார். திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »
ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!
13 ஜூலை, 2026

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஞானபீட விருது பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். ஞானபீட விருதுக்கு அவரது தேர்வு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறி, பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க »
வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!
11 ஜூலை, 2026

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு
10 ஜூலை, 2026

04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் கழகத் தோழர்கள், ஜூலை 10-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்
10 ஜூலை, 2026

கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்

மறுமலர்ச்சி தி.மு.க. சட்டத் திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்நிலைக் குழுவின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டதுடன், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆகிய புதிய பொறுப்புகளின் அதிகாரங்களும் பணிகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு தொடர்பான பொறுப்புகள் அமைப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »
100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை
10 ஜூலை, 2026

100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்ததிட்டப்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும், இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்வு
9 ஜூலை, 2026

தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளாக அவைத்தலைவர் சு.சம்பத், செயலாளர் இ.என்.கந்தசாமி, பொருளாளர் பி.திருமூர்த்தி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க »
சங்கொலி