திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!
துரை வைகோ எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, திருச்சி–சார்லபள்ளி (ஹைதராபாத்) சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக மாற்றப்பட்டது. இந்த சேவை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என அவர் வரவேற்பு தெரிவித்தார்.
மேலும் படிக்க »







