மேகேதாட்டு அணைப் பிரச்சனை; புதிய நடுவர் மன்றம் கோரிக்கை தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நீர் உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். புதிய நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் என்றும், அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசித்து ஒருமித்த முடிவை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க »



